Posts

Showing posts from April, 2022

அஜித்தை ‘தல’ அந்தஸ்த்துக்கு உயர்த்திய 10 படங்கள்

Image
விரிவாக படிக்க >>

ஆன்லைன் ரம்மியால் அதிகரிக்கும் உயிர் பலி..!! சென்னையில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த இளைஞர் எடுத்த விபரீத முடிவு

Image
சென்னை: சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.15 லட்சம் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை போரூர் அடுத்த விக்னேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான பிரபு. இவர் தனியார் கம்பெனி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஓராண்டாக பிரபு வேலை இல்லாமல் இருந்த நிலையில் மது பழக்கத்தால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்துள்ளார். பின்னர், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி, தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதனால் கிரெடிட் கார்டு மற்றும் அக்கம்பக்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரூ.15 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், ஆன்லைன் ரம்மிக்கு அடிமையான பிரபு, வாங்கிய கடனை கட்டமுடியாமல், மனஉளைச்சல் காரணமாக நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள்... விரிவாக படிக்க >>

கடைசில எல்லாத்தையும் தொறந்து காட்டிடீங்களே கிரண்.., ஹேங்காகி நின்ற இணையதளம்!!

Image
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கிரண் தற்போது வெளியிட்டு இருக்க புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரண் ஜெமினி, வின்னர், வில்லன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் இடத்தில் எக்கச்சக்க வரவேற்பு பெற்றவர் தான் நடிகை கிரண். கவர்ச்சி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வந்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவையே கலக்கி வந்தார். முன்னணி நடிகர்களுக்கே ட்ஃப் கொடுக்கும் அளவில் தான் சம்பளமும் இருந்தது. சம்பளத்துக்கு ஏற்றவாறு இவரது கவர்ச்சியும் கூடுதல் என்றே சொல்லலாம். விரிவாக படிக்க >>

சென்னை: திருட்டு புகார்; சம்பளம் பிடித்தம் - உதவி மேலாளரைத் தாக்கிய முன்னாள் ஊழியர்கள்

Image
சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவர் அம்பத்தூர் அத்திப்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிஷ், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஏஜஸ் ஆகியோர் வேலைப்பார்த்து வந்தனர். இந்த நிறுவனத்தில் எண்ணெய் பாக்கெட்கள் திருட்டு போனது. அதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பார்த்த நிறுவன அதிகாரிகள், ஹரிஷ், ஏஜஸ் ஆகியோர்தான் அவற்றை திருடியதாக குற்றம் சாட்டி இருவரையும் பணி நீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர்களின் சம்பளத்தையும் நிறுவனம் பிடித்தம் செய்தது. இதற்கெல்லாம் நிறுவனத்தின் உதவி மேலாளர் புகழேந்திதான்... விரிவாக படிக்க >>

நிச்சயம் பிராவோவை விட நான் மோசமாக வீச மாட்டேன் - தோனி ருசிகரம்

Image
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தோனி, ஒரு கட்டத்தில் பிராவோவை கீப்பிங் செய்யச் சொல்லி தான் வந்து பந்து வீசலாம் என்று நினைத்ததாக குறிப்பிட்டார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை சென்னை அணி விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6-ல் தோல்வி கண்டு புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது. ராயுடு தனிமனிதனாக ஆடியும் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் காணொளி காட்சி மூலம் சென்னை அணி வீரர்கள் தோனி, பிராவோ, ருதுராஜ் ஆகியோர் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது அவர்களிடம் ஒவ்வொரு புகைப்படப்பாக காண்பிக்கப்பட்டு அது குறித்து அவர்களுக்கு இருந்த... விரிவாக படிக்க >>

கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு புதிய அறிவிப்பு | covaxin | covisheild | booster dose

Image
கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களுக்கு புதிய அறிவிப்பு | covaxin | covisheild | booster dose

May Month Rasi Palan 2022 | Dhanusu | தனுசு ராசி பலன் | sivaya nama #Rasipalan #தனுசு #Dhanusu

Image
May Month Rasi Palan 2022 | Dhanusu | தனுசு ராசி பலன் | sivaya nama #Rasipalan #தனுசு #Dhanusu

3நிமிடத்தில் கையில் LIVE RESULT கிடைத்தது போல் முகத்திலும் கிடைக்கும் !

Image
விரிவாக படிக்க >>

உயர்கல்வியை மாற்றியமைக்க தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்த வேண்டும்: ஆளுநர் ஆர்.என். ரவி

Image
சென்னை: காலத்தின் தேவைக்கேற்ப உயர்கல்வியை மாற்றியமைக்க தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அதன் உண்மையான உணர்வில் செயல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். Tags: தேசிய கல்விக் கொள்கை ஆளுநர் ஆர்.என். ரவி

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.39,424-க்கு...

Image
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.39,424-க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் 4,928 ரூபாய்க்கு விற்பனை

அதிமுகவின் 2ம் கட்ட உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில்...

அதிமுகவின் 2ம் கட்ட உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் இன்று நடைபெறுகிறது

இந்தியாவில் மேலும் 2,541 பேருக்கு கொரோனா தொற்று - 30 பேர் உயிரிழப்புநாடு...

இந்தியாவில் மேலும் 2,541 பேருக்கு கொரோனா தொற்று - 30 பேர் உயிரிழப்பு நாடு முழுவதும் 16,522 பேர் சிகிச்சையில் உள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை

1400 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் Ola Electric நிறுவனம்; காரணம் என்ன?

Image
எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரிவது அடிக்கடி நிகழும் ஒன்றாகிவிட்டது. இந்த வாகனங்களினால் உயிரிழப்பு மற்றும் காயங்கள் என பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி எலெக்ட்ரிக் வாகனங்களைப் பரிசோதிக்க வல்லுநர் குழு ஒன்றை அமைக்கவிருப்பதாக அறிக்கை வெளியிட்டார். அந்தக் குழுவின் முதல் கட்ட விசாரணைகள் தொடங்கியிருக்கும் நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விதி மீறல்கள் ஏதும் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் சந்தையில் களமிறங்கிய Ola electric நிறுவனத்தின் வாகனங்களும் தீப்பிடிக்கத் தொடங்கின. இதற்கான காரணம் குறித்த தொடக்க நிலை... விரிவாக படிக்க >>

தமிழக அரசு சின்னத்தில் இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா?

Image
தமிழக அரசின் லச்சினை(சின்னம்) ஆக இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அதில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம்பெற்ற பின்பு, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் ஒன்றிணைந்து சென்னை மாகாணமாக இருந்தது. அப்போது, சென்னை மாகாணத்துக்கு என தனி சின்னம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.  சென்னை மாகாண முதலமைச்சராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தபோது இது தொடர்பான பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசின் ஒப்புதலை... விரிவாக படிக்க >>

தமிழ்நாடு கல்வி ஃபெலோஷிப் திட்டம்:இளைஞா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அழைப்பு

Image
விரிவாக படிக்க >>

ஸ்மார்ட் அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் 18,940 பேர் ! நலத்திட்ட உதவிகள் பெற இந்த அட்டை அவசியம்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

IPL 2022 | ஜாஸ் பட்லர் ருத்ரதாண்டவம்; திணறிய பவுலர்கள் - டெல்லி அணிக்கு 223 ரன்கள் இலக்கு

Image
IPL 2022 | ஜாஸ் பட்லர் ருத்ரதாண்டவம்; திணறிய பவுலர்கள் - டெல்லி அணிக்கு 223 ரன்கள் இலக்கு | Rajasthan Royals scores 222 against Delhi Capitals - hindutamil.in விரிவாக படிக்க >>

மீண்டும் சிறந்த ஃபினிஷர் என நிரூபித்த தல தோனி: தலைவணங்கி மரியாதை செய்த ஜடேஜா!

Image
நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தான் மீண்டும் ஒரு தலைசிறந்த ஃபினிஷர் என தல தோனி நிரூபித்ததை அடுத்து அவருக்கு தலைவணங்கி கேப்டன் ஜடேஜா நன்றி கூறிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 155 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19 ஓவர் முடிவில் வெற்றி பெற 17 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது . விரிவாக படிக்க >>

\"என் குழந்தைகள், மனைவியை நினைத்து 3 மணிநேரம் கதறி அழுதேன்\" - நினைவுகள் பகிர்ந்த சஞ்சய் தத்

Image
\"என் குழந்தைகள், மனைவியை நினைத்து 3 மணிநேரம் கதறி அழுதேன்\" - நினைவுகள் பகிர்ந்த சஞ்சய் தத் கே.ஜி.எஃப்-2 படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் (62), கடந்த 2020-ம் ஆண்டு நுரையீரல் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாகச் சிகிச்சைப் பெற்று தற்போது குணமடைந்துள்ளார். இதனால் எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்த அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். கடந்த வாரம் இவர் நடித்த கே.ஜி.எஃப்-2 படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அண்மையில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் தான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தபோது தனது குழந்தைகள் மற்றும் மனைவியின் வாழ்க்கையை நினைத்துக் கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் கதறி அழுதேன் என்றும் அதை தான் எப்படி எதிர்கொண்டு மீண்டு வந்தேன் என்றும் கூறியுள்ளார். இது பற்றி கூறிய அவர், "நான் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டேன் என உறுதி செய்தவுடன் என் மனைவி மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை எண்ணி கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் கதறி அழுதேன். பின்னர் எனக்கு முடி உதிர்வது மற்றும் பிற விஷயங்க

Kieron Pollard: கிரன் பொலார்ட்திடீர் ஓய்வு - வெஸ்ட் இண்டீஸுக்காக 15 ஆண்டுகள் ஆடிய அதிரடி ஆல்ரவுண்டர்

Image
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆல்ரவுண்டர், டெரிஃபிக் பீல்டர்  கிரன் பொலார்ட் 15 ஆண்டுகளாக தனது நாடான வெஸ்ட் இண்டீசை  பிரதிநிதித்துவப்படுத்திய பின்னர் தற்போது அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 வயதான கிரன் பொலார்ட் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத்தில் ஒரு பதிவின் மூலம் இந்த ஓய்வு முடிவைப் பற்றி தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார். கவனமாக ஆலோசித்த பிறகு, கிரன் பொலார்ட் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதற்கான நேரம் இது என்று நம்புகிறார், . "வெஸ்ட் இண்டீஸ் அணியை முன்னோக்கி கொண்டு செல்லும் இளம் வீரர்களுக்கு நான் வழி விடுகிறேன். நான் எப்போதும் என்னால் இயன்ற விதத்தில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கு ஆதரவளிப்பேன் எனது கனவை... விரிவாக படிக்க >>