உயர்கல்வியை மாற்றியமைக்க தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்த வேண்டும்: ஆளுநர் ஆர்.என். ரவி



சென்னை: காலத்தின் தேவைக்கேற்ப உயர்கல்வியை மாற்றியமைக்க தேசிய கல்விக்கொள்கையை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை அதன் உண்மையான உணர்வில் செயல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

Tags:

தேசிய கல்விக் கொள்கை ஆளுநர் ஆர்.என். ரவி


Comments

Popular posts from this blog