Posts

இன்றைய ராசிபலன் – 13/05/2022

Image
  *_🔯 மேஷம் -ராசி: 🐐_* உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு மேம்படும். மாணவர்களுக்கு கற்றலில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.   💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.   ⭐️அஸ்வினி : ஆதரவு கிடைக்கும். ⭐️பரணி : ஒத்துழைப்பு மேம்படும். ⭐️கிருத்திகை : அனுகூலமான நாள். *════════════════*   *_🔯 ரிஷபம் -ராசி: 🐂_* தந்திரமான சில செயல்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள்... விரிவாக படிக்க >>

குரூப் 2: தோ்வுக்கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

Image
விரிவாக படிக்க >>

ஆதார் கார்டு & பான் அட்டைக்கு அவசர அறிவிப்பு உடனே பாருங்க | Aadhar card | pan card | Aadhar link pan

Image
ஆதார் கார்டு & பான் அட்டைக்கு அவசர அறிவிப்பு உடனே பாருங்க | Aadhar card | pan card | Aadhar link pan

மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி

Image
மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் இதுவரை 190.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது- மத்திய...

இந்தியாவில் இதுவரை 190.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

வன்முறை எதிரொலி: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பு; துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயம்

Image
கொழும்பு:  இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் காலை 7 மணி வரை ஊரடங்கை நீட்டித்து இலங்கை அரசு அறிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் இலங்கை முழுவதும் நடைபெற்று வந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். இலங்கையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. தனிநபர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவோர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முப்படையினருக்கு அனுமதி வழங்கி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.... விரிவாக படிக்க >>

Apple 14 Series மொபைலுக்கு வழங்கவுள்ள புதிய அறிவிப்புகள் என்னென்ன.?

Image
ஆப்பிள் ஐபோன் வாங்க நினைக்கும் பலரும் அதில் தற்போது அறிவித்துள்ள பல மாறுதல்களை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் ட்ரெண்ட் டிங்கில் உள்ளவற்றை தவறவிடாமல் இருக்க முடியும். சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் 14 சிரீஸ் மாடல் பல மாறுபாட்டைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு புதிய சாதனத்தைப் பற்றிய கூடுதல் விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, ஐபோன் 14 மேக்ஸ் மாடலானது 90Hz OLED டிஸ்ப்ளேவுடன் வர உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இதன் சிப்செட்டுடன் 6GB ரேம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த புதிய அம்சங்கள் ஆப்பிள் ஐபோன் மீது அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்த புதிய வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போனை வாங்க சுமார் $300 (ரூ. 21,000) டாலர் கூடுதலாக செலவழிக்க வேண்டி... விரிவாக படிக்க >>